புதிய தார் சாலைக்கு பூமி பூஜை எம்எல்ஏ பங்கேற்பு..
Rasipuram King 24x7 |20 Sep 2024 2:33 PM GMT
புதிய தார் சாலைக்கு பூமி பூஜை எம்எல்ஏ பங்கேற்பு..
நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் ஊராட்சி நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட இராசிபுரம் ஆத்தூர், சிங்கிலியன்கோம்பை ரோடு வழி, தாண்டாகவுண்டம்பாளையம், மூலக்காடு, வேம்பாகவுண்டம் புதுர், சாலை அமைத்தல் PMGSY-2024 - 2025 கீழ் பூமிபூஜை விழா நடைபெற்றது. இதன் மதிப்பீடு: 1.77 கோடி ஆகும். இந்த பூமிபூஜை நிகழ்வில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கே.பொன்னுசாமி, முன்னாள் எம்எல்ஏ கே.பி.இராமசுவாமி, ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் N.செல்வராஜ் பேரூர் செயலாளர் சீராப்பள்ளி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரபூபதி, சரவணன், பொறியாளர் நைனாமலைராஜ், கிளைசெயலாளர்கள் ராஜேந்திரன், சிவராஜ், திருமுருகன், கார்த்தி , திமுக கழக நிர்வாகிகள் ஐ.சண்முகம், செல்வபாண்டியன், ரத்தினவேல், தோழமை கட்சி நிர்வாகிகள் விஸ்வநாதன், K.இளையப்பன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜேடர்பாளையம் சரவணன் ,உழவன் நண்பன், கேசவன், மற்றம் கழக நிர்வாகிகள் மூத்த முன்னோடிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்
Next Story