விருத்தாசலம் அரசு பேருந்து பணிமனை முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

X
விருத்தாசலம் அரசு பேருந்து பணிமனை -2 ன் உண்டு சி ஐ டி யு தொழிற்சங்கம் சார்பில் காஞ்சிபுரம் சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்க அனுமதிக்காததை கண்டித்தும், அரசு போக்குவரத்து கழகத்தை தனியாருக்கு தாரை வார்க்க போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல தலைவர் மணிகண்டன் தலைமையில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story

