மகனை கொன்று தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்தார்

மகனை கொன்று தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்தார்
தந்தையே மகனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
சுப்பிரமணி போடி ரங்கநாதபுரத்தில் வசித்து வருகிறார் இவருக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில் சுகுமார் என்னும் இரண்டாவது 36 வயது மதிக்கத்தக்க நபர் தனது தந்தையின் சொத்தை பிரித்து தர கோரி நாள்தோறும் குடித்துவிட்டு தந்தையை துன்பப்புறுத்தி வந்துள்ளார். சம்பவ தினத்தன்று குடிபோதையில் தந்தையை கொலை செய்ய முயற்சித்த பொழுது தற்காப்புக்காக மகன் வைத்திருந்த கத்தியை திரும்பி சுப்பிரமணி மகன் சுகுமாரை கொன்றார்
Next Story