மழைநீர் வடிகால் பணி: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

மழைநீர் வடிகால் பணி: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சுந்தரவேல்புரம் மேற்கு, கிருஷ்ணராஜபுரம், லூர்தம்மாள்புரம், கலைஞர் நகர், செயின்ட் மேரிஸ் காலனி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மண்டல தலைவர் தொ.நிர்மல்ராஜ், வட்ட செயலாளர் குமார், மாமன்ற உறுப்பினர் அந்தோணி மார்ஷலின், மற்றும் திமுகவினர், துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.
Next Story