மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் விஷம் குடித்து தற்கொலை!
Pudukkottai King 24x7 |21 Sep 2024 2:46 AM GMT
துயரச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பாதரக்குடி சகாயராணி கணவர் ஜான் பீட்டர் வயது 44 திருமணமாகி 23 வருடம் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகன் உள்ளார் கடந்த சில நாட்களாக கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் இருந்து வந்தது. ஜான் பீட்டர் மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தின் சேர்த்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார் அவரை மீட்டு புதுக்கோட்டை மருத்துவமனை சேர்த்தனர் சிகிச்சை பலன் அளிக்காமல் இருந்து போனார். இதுகுறித்து மனைவி அளித்த புகாரின் பேரில் மீமிசல் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story