சரக்கு வாகனம் முனையம் குறித்து ஆலோசனை

சரக்கு வாகனம் முனையம் குறித்து ஆலோசனை
மேயர்,ஆணையாளர் ஆலோசனை
திருநெல்வேலி மாநகராட்சி பழைய பேட்டையில் உள்ள சரக்கு வாகன முனையத்தை இன்று காலை திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்,ஆணையாளர் சுகபுத்ரா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் சரக்கு வாகனம் முனையத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆய்வின் பொழுது மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Next Story