ராகுல் காந்தியை தகாத வார்த்தையில் பேசி வரும் பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார்

ராகுல் காந்தியை தகாத வார்த்தையில் பேசி வரும் பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார்
காங்கிரஸ் கட்சியின் சார்பாக காவல் நிலையத்தில் புகார்
எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியை கொச்சை படுத்தி தகாத வார்த்தை பேசி வரும் BJP நபர்கள் ஐந்து நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போடி நகர்காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது K M S முசாக் மந்திரி நகரத்தலைவர் தேனி மாவட்டத்துணைத்தலைவர் S R சன்னாசி வட்டாரத் தலைவர் ஜம்பு சுதாகர் நகர பொதுச்செயலாளர் K அரசகுமார் முன்னால் மாநில பொதுக்குழு உறுப்பினர் M முகமது ரஷுல் நகர துணைத்தலைவர் N கனகராஜ் வட்டாரதுணைத்தலைவர் கார்த்தி மற்றும் காங்கிரஸார் கலந்து கொண்டனர்
Next Story