விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
திண்டுக்கல்லில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா, சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மின் மயானம் பின்புறம் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தாடிக்கொம்பு காப்பிளியபட்டி காலனி பகுதியைச் சேர்ந்த கபிலன்(24) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story