கல்லூரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை!
Pudukkottai King 24x7 |22 Sep 2024 2:39 AM GMT
காணவில்லை
புதுக்கோட்டை மாவட்டம் கண்டன் முண்டன்பட்டி அசோக்குமார் மகள் வயது 17 கல்லூரி மாணவி இவர் தஞ்சையில் உள்ள குந்தவை நாச்சியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு செல்வதாக கூறியவர் வீடு திரும்பவில்லை. இவருடைய தந்தை அசோக்குமார் கொடுத்த புகாரின் பெயரில் மாத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
Next Story