நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல், ஒருவர் கைது

நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல், ஒருவர் கைது
கொடைக்கானலில் நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல், ஒருவர் கைது
திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொடைக்கானல் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கொடைக்கானல் பள்ளங்கி, காமராஜபுரம் பகுதியை சேர்ந்த தனபால்(38) என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து தனபாலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story