மகளிர் கல்லூரியில் யோகாசன பயிற்சி வகுப்பு

மகளிர் கல்லூரியில் யோகாசன பயிற்சி வகுப்பு
மகளிர் கல்லூரியில் யோகாசன பயிற்சி வகுப்பு
விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) யில் மாணவிகளுக்கு யோகாசனபயிற்ச்சி வகுப்புகள் நடைபெற்றது பெண்களுக்கு அவசர கால கட்டத்தில் மனநலம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பலப்படுத்தும் விதமாக விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு யோகாசனபயிற்ச்சி வகுப்புகள் நாள் தோறும் நடைபெறுகிறது. இப்பயிற்சியை விவேகானந்தா கல்வி குழுமத்தின் தாளாளர் மற்றும் செயலாளர் முனைவர் திரு மு. கருணாநிதி அவர்கள் தொடங்கி வைத்தார் . யோகாசனபயிற்ச்சி பெண்களுக்கு உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சி க்கும் சமன்பாட்டிற்கும் உதவிடும் வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும்.அலைபேசிஅதிக அளவில் பயன்பாட்டில் உள்ள இக்காலத்தில் பெண்கள் பல்வேறு சூழலை எதிர்நோக்கி செல்ல வேண்டி இருப்பதால் மாணவிகளுக்கு இந்த யோகாசனபயிற்ச்சி வகுப்புகள் தினம் தோறும் மிகவும் சிறப்பான முறையில் மாணவிகள் பயன்பெறும் வகையில்நடைபெற்று வருகிறது.
Next Story