கட்டுமாவடியில் ஆபத்தான நிலையில் நீர்த்தேக்க தொட்டி!
Pudukkottai King 24x7 |22 Sep 2024 3:27 PM GMT
பொது பிரச்சனைகள்
கட்டுமாவடி அரசு உயர் நிலைப்பள்ளி எதிரே பயன்பாட்டில் இல்லாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. குறிப்பாக இந்த இடத்தைக் கடந்து பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் செல்லக்கூடிய நிலை உள்ளதால், அரசு அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு தொட்டியை அப்புறப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story