திருமயத்தில் வெடித்து சிதறிய மின்மாற்றி சரி செய்யப்பட்டது!

திருமயத்தில் வெடித்து சிதறிய மின்மாற்றி சரி செய்யப்பட்டது!
பொது பிரச்சனைகள்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் துணை மின் நிலையத்தில் இன்று மின்மாற்றி வெடித்துச் சிதறியதால் மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர். உதவி பொறியாளர் பிரபாகரன் தலைமையில் பழுதினை சீரமைக்கும் பணி விரைந்து முடிக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. விரைந்து பணியினை முடித்த உதவி பொறியாளர் பிரபாகரன் அவர்களுக்கு திருமயம் பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
Next Story