அன்னவாசல் அருகே இருசக்கர வாகனம் திருட்டு!
Pudukkottai King 24x7 |22 Sep 2024 3:32 PM GMT
குற்றச்செய்திகள்
இலுப்பூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் சிவலட்சுமணன். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். பின்னர் அவர் வெளியே வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story