பி.மாத்தூர் கிராம மக்கள் கோரிக்கை!

பி.மாத்தூர் கிராம மக்கள் கோரிக்கை!
பொது பிரச்சனைகள்
ஆலங்குடி அருகே பி.மாத்தூர் கிராமம் உள்ளது. இந்தகிராமத்தில் அதிக அளவில் விவசாயம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள், 4 மாதத்தில் விளைவிக்க கூறிய ஏ எஸ் டி -16 ரக பயிர்களைபயிரிட்டுள்ளனர். ஆனால் இப்போது மின் மாற்றி பழுதானதால் பயிர்கள் கருகும் அவலம் ஏற்பட்டுள்ளது இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்துப் பயிர்களை காக்கும் படிவிவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
Next Story