புதுக்கோட்டை நகர் போலீசார் மதுவிலக்கு சோதனை!
Pudukkottai King 24x7 |22 Sep 2024 3:37 PM GMT
அரசு செய்திகள்
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கு துறையின் இன்ஸ்பெக்டர் நளினி, சப் இன்ஸ்பெக்டர் சத்யபிரியா மற்றும் போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனை மேற்கொண்டனர். டாஸ்மார்க் பார்களில் லைசென்ஸ் உள்ளதா, முறைப்படி டிடி எடுத்துள்ளனரா, வெளிமாநில மது வகைகள் விற்கப்படுகிறதா, மது கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா என்பது குறித்து போலீசார் சோதனை நடத்தினர்.
Next Story