வடகாடு துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

வடகாடு துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
வடகாடு துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வடகாடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக, வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூர், சூரன்விடுதி ஆகிய பகுதிகளில் நாளை செப்.24ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.
Next Story