சமாதானபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

சமாதானபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
மின்தடை அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டம் சமாதானபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சமாதானபுரம், ராஜா குடியிருப்பு, காமராஜர் நகர், வஉசி மைதானம், பாளை பஸ் ஸ்டாண்ட், முருகன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளின் மின்தடை ஏற்படும் என நகர்புற கோட்ட செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.
Next Story