மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை அறிவிப்பு
மின்தடை அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறைச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.
Next Story