மாவட்ட நீதிமன்றம் அருகே கார் விபத்து

மாவட்ட நீதிமன்றம் அருகே கார் விபத்து
கார் விபத்து
நெல்லை மாநகர பாளையங்கோட்டை திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்றம் அருகே நேற்று இரவு சென்ற கார் ஒன்று விபத்தில் சிக்கியது. இதில் காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்தில் காரில் வந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story