கரூர் மாவட்டம், தரகம்பட்டியே அடுத்த டி. இடையப்பட்டில் பாம்பு கடித்து நேற்று பெண் ஒருவர் உயிரிழந்தார்

கரூர் மாவட்டம், தரகம்பட்டியே அடுத்த டி. இடையப்பட்டில் பாம்பு கடித்து நேற்று பெண் ஒருவர் உயிரிழந்தார்
பாம்பால் பெண் ஒருவர் பலி
கரூர் மாவட்டம், தரகம்பட்டடியே அடுத்த டி.இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருணகிரி (58). இவரது மனைவி பாப்பம்மாள் (52) நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது அங்கிருந்த பாம்பு அவரை கடித்தது. இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாப்பம்மாள் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கருணகிரி கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story