நெல்லையில் மத்திய இணை அமைச்சர் பேட்டி

நெல்லையில் மத்திய இணை அமைச்சர் பேட்டி
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
நெல்லையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று அளித்த பேட்டியில் தமிழகத்தில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம். வருகின்ற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்.தற்போது நடைபெறும் 4 மாநில சட்டமன்ற தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெறும். தேசிய சனாதன தர்ம ரக்ஷன வாரியம் அமைப்பதற்காக தேசிய அளவில் ஆய்வு நடத்தி தீர்வு காணப்படும் என தெரிவித்தார். இந்த பேட்டியின் பொழுது எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story