புரட்டாசி மாத கிருத்திகை சிறப்பு பூஜை
Palladam King 24x7 |23 Sep 2024 11:41 AM GMT
அன்னதானம் வழங்கப்பட்டது
பல்லடத்தை அடுத்த மாதப்பூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயில் உள்ளது.புரட்டாசி மாதம் கிருத்திகையை முன்னிட்டு முருகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.சிறப்பு அலங்காரத்தில் முருகன் காட்சி அளித்தார்.தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story