உடுமலை அருகே கிணற்றில் விழுந்த நாய் மீட்பு

உடுமலை அருகே கிணற்றில் விழுந்த நாய் மீட்பு
பொதுமக்கள் பாராட்டு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மலையாண்டி கவுண்டனூர் நால்ரோடு பகுதியில் ஆகாஷ் என்பவர் தோட்டத்து கிணற்றில் வளர்த்து நோய் ஒன்று விழுது விட்டதாக உடுமலை தீயணைப்பு துறை எனக்கு தகவல் கிடைத்தது சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போராடி கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த வளர்ப்பு நாயை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த நிகழ்வு நிகழ்ச்சி ஏற்படுத்தியது
Next Story