நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்தடை.

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்தடை.
கெட்டிமேடு 110/22 கி.வோ துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 24.09.2024 செவ்வாய்க்கிழமை மின் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது.
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் வட்டம் கெட்டிமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கெட்டிமேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது நாளை 24.09.2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. மின்விநியோகம் தடைபடும் ஊர்கள் கோணயிக்கம்பட்டி, பொன்னேரி, காளி செட்டிபட்டி, புதுக்கோட்டை அ. பாலப்பட்டி,ஈச்சவாரி பொம்ம சமுத்திரம் கணவாய்பட்டி, கெட்டிமேடு, பொட்டிரெட்டிபட்டி, பீமநாயக்கனூர், பெருமாபட்டி, தூசூர் கொடிக்கால்புத்தூர் ரெட்டிபட்டி,ஆகிய இவ்விடங்களில் நாளை மின்விநியோகம் தடை செய்யப்படும் என கூறப்படுகிறது
Next Story