கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யமர்மலையில் நாளை முதல் ரோப்கார் சேவை

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யமர்மலையில் நாளை முதல் ரோப்கார் சேவை
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யமர்மலையில் நாளை முதல் ரோப்கார் சேவை
கரூர் மாவட்டம், குளித்தலை , அய்யர்மலை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக் கோவில் ரோப்கார் சேவை கடந்த ஜூலை மாதம் துவங்கப்பட்டது. மறுநாளே ரோப் காரின் கம்பி தடம் புரண்டதால் வல்லுனர்கள் குழு ஆய்வு செய்த பின்பு இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். வல்லுநர்கள் குழு இரு முறை ஆய்வுக்கு பின்னர் குறைகள் சரி செய்யப்பட்டு நாளை முதல் மீண்டும் ரோப்கார் சேவை துவங்கப்பட உள்ளது என்று வல்லுநர்கள் தெரிவித்து ஊள்ளார்க
Next Story