ஐம்பதாம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்

ஐம்பதாம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்
கல்லூரி மாணவிகள் பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்
போடி ஏல விவசாய கல்லூரியில் 50 ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக மூன்று நாட்கள் விழா ஏற்பாட்டை செய்துள்ளனர் இதில் முதல் நாள் நிகழ்ச்சியாக பாரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது இதனை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் முன்னாள் இந்நாள் மாணவர்கள் கண்டு மகிழ்கின்றனர்
Next Story