இளம் பெண் மாயம் தாய் போலீசில் புகார்!

இளம் பெண் மாயம் தாய் போலீசில் புகார்!
காணவில்லை
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே வைத்துர் தெற்கு தெருவை சேர்ந்த கஸ்தூரி மகள் சண்முகப்பிரியா வயது 19 கீழாத்தூரில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 23ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை இதை அடுத்து அவரது தாய் கஸ்தூரி உடையாளிபட்டி காவல்துறையில் புகார் அளித்தார் புகாரின் பெயரில் போலீஸார் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story