மேலப்பாளையத்தில் தடையின்றி தண்ணீர் கொடுக்க ஏற்பாடு

மேலப்பாளையத்தில் தடையின்றி தண்ணீர் கொடுக்க ஏற்பாடு
தண்ணீர் கொடுக்க ஏற்பாடு
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 50வது வார்டு ஹாமீம்புரம் 4வது தெருவில் தண்ணீர் குறைவாக வருவதாக கவுன்சிலர் ரசூல் மைதீனிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.அந்த புகாரின்பேரில் இன்று தண்ணீர் பகிர்மான குழாய் தோண்டி பார்க்கப்பட்டது. பின்னர் மெயின் பகிர்மான குழாயின் உயரத்தை குறைத்து தடையின்றி தண்ணீர் கிடைக்கும் வகையில் இணைப்பு கொடுக்கப்பட்டது.
Next Story