விராலிமலையில் உடைந்த சிலைகளை மாநில அமைப்பாளர் பார்வை!

விராலிமலையில் உடைந்த சிலைகளை மாநில அமைப்பாளர் பார்வை!
நிகழ்வுகள்
விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட விராலிமலை முருகன் கோவிலில் உள்ள சிலைகளை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்துள்ளனர். இதனை அறிந்த விஸ்வ இந்து பரிசத் மாநில அமைப்பாளர் சேதுராமன் ஜி அவர்களும் புதுக்கோட்டை மாவட்ட ஜில்லா காரியவாக் சுரேஷ் அவர்களும் பார்வையிட்டனர். இதற்கு கண்டனத்தையும் தெரிவித்தனர். உடனடியாக காவல்துறை இதனை கண்டறிய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.
Next Story