புதுகை வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி!

நிகழ்வுகள்
புதுக்கோட்டை வனத்துறை புதுக்கோட்டை வன கோட்டம் சார்பில் பசுமை தமிழ்நாடு 2024 ஆண்டை முன்னிட்டு புதுக்கோட்டை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை முள்ளூர் அருகே மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் எம்.எல்.ஏ மருத்துவர் வை.முத்துராஜா, மேயர் திலகவதி செந்தில் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மாவட்ட வன அலுவலர் கணேச லிங்கம் வனசரக அலுவலர் சதாசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story