பேரிக்கார்டுகள் வழங்கிய பாதாள செம்புமுருகன் கோவில் நிர்வாகம்

பேரிக்கார்டுகள் வழங்கிய பாதாள செம்புமுருகன் கோவில் நிர்வாகம்
திண்டுக்கல் செம்பு முருகன் கோவில் சார்பாக பேரிக்கார்டுகள் எஸ்.பி. அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
பாதாள செம்பு முருகன் திருக்கோயில் சார்பாக மாவட்ட காவல்துறைக்கு ரூ 8 இலட்சம் மதிப்பிலான பேரி கார்டுகள் மாவட்ட எஸ்பியிடம் அறங்காவலர் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம் பட்டி அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் திருக்கோயில் சார்பாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக்கு ரூ 8 இலட்சம் மதிப்பிலான 65 பேரி கார்டுகள் வழங்கப்பட்டது. பாதாள செம்பு முருகன் திருக்கோயில் அறங்காவலர் சேது பாலக்கிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் வழங்கினார்.
Next Story