அம்மன் தாலியை கொள்ளையடித்த கணவன் மனைவி கைது

அம்மன் தாலியை கொள்ளையடித்த கணவன் மனைவி கைது
கணவன் மனைவி கைது
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் அம்மன் தாலியை கொள்ளையடித்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். அங்குள்ள சாஸ்தா கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த தாலி மற்றும் பூஜை பொருட்கள் ஒரு மாதத்திற்கு முன்னர் காணாமல் போனது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய நிலையில் சிவசங்கரன் என்பவரும் அவர் மனைவி உஷாவும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதோடு தாலியை விற்று பணமாக்கியதும் தெரியவந்தது.
Next Story