தூய்மையே சேவை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

தூய்மையே சேவை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!
அரசு செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ஊராட்சி தூய்மையே சேவை இன்று (25) காலை தாலுகா அலுவலகம் மற்றும் பேருந்து நிலையம் மலைக்கோட்டை ஆகிய இடங்களில் துவக்க விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் துணை மாவட்ட ஆட்சித் தலைவர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. நேரம் காலை 9.00 மணி, இடம் தாலுகா அலுவலகம்.
Next Story