மணல் கொள்ளையை தடுக்க கோரிக்கை!

குற்றச் செய்திகள்
கந்தர்வக்கோட்டை மற்றும் கறம்பக்குடி பகுதிகளில் வண்டல் மணல் கொள்ளை அதிகமாகநடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக வருவாய் துறையினருக்கு மனு அளித்தும், நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
Next Story