மழையூரில் நாளை மின்தடை!

மழையூரில் நாளை மின்தடை!
மின் நிறுத்தம்
ஆலங்குடி: மழையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் மழையூர், கூகைபுளியான்கொல்லை, நைனான் கொல்லை, கெண்டையன்பட்டி, துவார், ஆத்தங் கரைவிடுதி ஆகிய பகுதிகளில் நாளை (26ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
Next Story