கிணறு அமைக்கும் பணியை ஆட்சியர் ஆய்வு

கிணறு அமைக்கும் பணியை ஆட்சியர் ஆய்வு
ஆய்வு
உளுந்தூர்பேட்டை ஒன்றியம்,பிடாகம் ஊராட்சி,பிடாகம் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் கிணறு அமைத்தல் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் நேற்றி நேரில் பார்வையிட்டு திட்ட மதிப்பீடு,பணி தொடங்கிய நாள்,பணி முடிவு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Next Story