உடுமலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக பொதுத்துறை அரசுத்துறைகளை குறைப்பதை மற்றும் தனியார் மயப்படுத்தப்படுவது உடனே நிறுத்த வேண்டும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை கால முறை ஊதிய திருத்தத்தை உறுதி செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Next Story



