உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்
விவசாயிகள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று இ நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடைபெற்றது .ஏலத்தில் 17 விவசாயிகள் 92 மூட்டைகளில் 4,600 கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வந்து இருந்தனர் ஏலத்தில் 10 வியாபாரிகள் கலந்து கொண்ட நிலையில் முதல் தரம் ரூ.101.00 முதல் ரூ.103.25 வரையும் இரண்டாம் தரம் ரூ.78.88 முதல் ரூ.94.11 இ.நாம் திட்டத்தில் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது
Next Story