தெருவிளக்கு எரியாதால் சமூக விரோத செயல் ஏற்படும் அச்சத்தில் அப்பகுதி மக்கள்

தெருவிளக்கு எரியாதால் சமூக விரோத செயல் ஏற்படும் அச்சத்தில் அப்பகுதி மக்கள்
தெருவிளக்கு எரியவில்லை என பொதுமக்கள் புகார்
போடி அம்மா குளத்தில் உள்ள ப்ரொபோஸர் காலனி பகுதியில் ஐந்தாவது தெருவில் தெரு விளக்குகள் எரியவில்லை என அப்பகுதி மக்கள் நகர்மன்ற உறுப்பினர் கலைச்செல்வி இடம் புகார் தெரிவித்து வருகின்றனர் அப்பகுதியில் எறியப்படாத புகைப்படங்களை வாட்ஸ் அப் மூலமாக நகராட்சியில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தெரிவித்த வருகின்றனர்
Next Story