லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி!

விபத்து செய்திகள்
திருச்சியிலிருந்து விராலிமலை நோக்கி இரு சக்கர வாகனத்தில் நீலமேகம் என்பவர் வந்து கொண்டிருந்தார் ராசநாயக்கன்பட்டி வரும்போது இரு சக்கர வாகனத்தின் பின்பகுதியில் லாரி பயங்கரமாக மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட நீலமேகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடற்கூறு ஆய்விற்காக புதுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். லாரி டிரைவர் தலைமறைவு. மனைவி பானுமதி வயது 26 கொடுத்த புகாரின் பெயரில் விராலிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story