ஆபாச புகைப்படம் அனுப்பிய ஊர்க்காவல் படை வீரர் கைது

ஆபாச புகைப்படம் அனுப்பிய ஊர்க்காவல் படை வீரர் கைது
ஆபாச புகைப்படம் அனுப்பிய ஊர்க்காவல் படை வீரர் கைது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், கோவில்பட்டி பகுதியை சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் திண்டுக்கல் ஊர்க்காவல் படையில் உள்ளார். இவர் ஊர்காவல் படையை சேர்ந்த 8 பெண்களுக்கு ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோ அனுப்பியுள்ளார். அந்தப் புகாரின் பேரில் தமிழ்வாணனை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி, சார்பு ஆய்வாளர் வனிதா மற்றும் காவலர்கள் கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story