வாலாந்தூர் கிராமத்தில் தெருக்களில் தேங்கி கிடக்கும் குப்பைகள்

வாலாந்தூர் கிராமத்தில் தெருக்களில் தேங்கி கிடக்கும் குப்பைகள்
இராஜேந்திரம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இராஜேந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட வாலாந்தூர் கிராமத்தில் பல மாதங்களாக தெருக்களில் உள்ள குப்பைகளை அள்ளப்படாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் தேங்கி கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசி வருகிறது. இங்குள்ள சில மின் விளக்குகள் எரியாமல் உள்ளது. பலமுறை இராஜேந்திரம் ஊராட்சிக்கு தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story