தாளவாடியில் இரண்டு காவலர்கள் பணியிடை மற்றம்

தாளவாடியில் இரண்டு காவலர்கள் பணியிடை மற்றம்
தாளவாடியில் இரண்டு காவலர்கள் பணியிடை மற்றம்
தாளவாடியில் இரண்டு காவலர்கள் பணியிடை மற்றம் ஈரோடு மாவட்டம் தாளவாடி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக வெங்கடசாமி என்பவர் பணிபுரிந்து வந்தார். இதே காவல் நிலையத்தில் சிறப்பு பிரிவு தலைமைக் காவலராக இளங்கோவன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இருவரும் சமீபத்தில்தாளவாடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு சீட்டாட்டக் கும்பலை சுற்றி வளைத்தனர். அந்த கும்பலில் சிலர் தப்பி ஓடிய நிலையில் அவர்களில் சிலரைப் பிடித்த போலீசார் சீட்டாட்டத்திற்காக வைத்திருந்த ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்து அவர்கள் மீது எந்த வழக்கையும் பதிவு செய்யாமல் தப்பவிட்டனர்.பின்னர் பறிமுதல் செய்த பணத்தை அவர்களே பங்கிட்டு கொண்டதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ஜவஹருக்கு ரகசியத் தகவல்கிடைத்தது. இதனையடுத்து இதுகுறித்து விசாரணை
Next Story