சத்தி அருகே சத்திய ஞான தரும சாலை திறப்பு

சத்தி அருகே சத்திய ஞான தரும சாலை திறப்பு
சத்தி அருகே சத்திய ஞான தரும சாலை திறப்பு
சத்தி அருகே சத்திய ஞான தரும சாலை திறப்பு ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அடுத்த இக்கரை நெகமம் துண்டன சாலை பகுதியில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையின் தருமசாலை திறப்பு விழா நடைபெற்றது. அதிகாலை 4.00 மணிக்கு மகா மந்திரம் பராயனமும், 4.30 மணிக்கு மகா ஜோதி ஏற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோவை, பன்னாரி அம்மன் குழமங்களின் தலைவர் ஆன்மீகச் செம்மல். டாக்டர் .பாலசுப்பிரமணியம் விழாவிற்கு தலைமை தாங்கி தரும சாலை மற்றும் ஞான சபை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி நிதி அன்னதானத்தைய வழங்கி தொடங்கி வைத்தார். பின் கலச புனித நீர் தெளித்து சிறப்பித்தார். விழாவில் அனைத்து சமுதாய பெருமக்களும், அனைத்து தொழில் புரியும் தொழிலாளர்களும் அனைத்து ஊர் பொதுமக்கள் வந்திருந்தனர். விழா ஏற்பாடுகளை தென்கயிலை பர்வதம் அறக்கட்டளையின் கீழ் அமைய உள்ள சிவபெருமானின் மிகப் பிரம்மாண்டமான சிவாலயத்தின் கீழ் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனா
Next Story