நெல்லையில் நடைபெற்ற போராட்டம் வாபஸ்

நெல்லையில் நடைபெற்ற போராட்டம் வாபஸ்
போராட்டம் வாபஸ்
நெல்லை மாநகர பழைய பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகளை தவறாக வழிகாட்டி தற்கொலைக்கு தூண்டும் இரண்டு பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று இரவு வரை பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பேராசிரியர் மோகித், வில்ஸ் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து உயர்கல்வித்துறை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து பேராசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
Next Story