செந்தில் பாலாஜிக்கு நெல்லை நிர்வாகிகள் நேரில் வாழ்த்து

செந்தில் பாலாஜிக்கு நெல்லை நிர்வாகிகள் நேரில் வாழ்த்து
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் ஜாமினில் புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு திமுகவினர் நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நெல்லை திமுக நிர்வாகி கணேஷ்குமார் ஆதித்தன் நேற்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story