இலவச வீடுகளை வழங்கிய பாளை எம்எல்ஏ

இலவச வீடுகளை வழங்கிய பாளை எம்எல்ஏ
இலவச வீடுகள்
திருநெல்வேலி விழுதுகள் அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள இலவச வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் விழா C.N. கிராமம் லட்சுமிபுரம் தெருவில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விழுதுகள் அறக்கட்டளை மேலாண் அறங்காவலர் விஜயகுமாரி தலைமை தாங்கினார். இதில் பாளை எம்எல்ஏ அப்துல் வஹாப் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீடுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மேயர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story