மழையின்றி கருகும் மக்காச்சோள பயிர்

மழையின்றி கருகும் மக்காச்சோள பயிர்
மழையின்றி கருகும் மக்காச்சோள பயிர் போதிய மழை இல்லாததால், தாளவாடி பகுதியில் கருகி வரும் மக்காச்சோள பயிர். சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், மானாவாரி சாகுபடியாக, மெட்டல்வாடி, அருள்வாடி, பனகள்ளி, தலமலை, கோடிபுரம், குளியாடா, கேர்மாளம், திங்களூர் என, 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில், நுாற்றுக்கணக்கான ஏக்கரில், விவசாயிகள் மக்காச் சோளம் சாகுபடி செய்துள்ளனர். போதிய மழை இல்லாததால் மக்காச்சோள பயிர் காய்ந்து கருகி வருகிறது.
Next Story