பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து

பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து

பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து

பொன்னேரி கரை அருகே மூன்று வாகனங்கள் மோதி விபத்து.



காஞ்சிபுரம் பொன்னேரி கரை பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வரும் வாகனங்கள் டாட்டா ஏசி வாகனம் பழுது ஏற்பட்டதால் பின்னால் வந்த அடுத்தடுத்த இரண்டு கார்கள் மோதியது மேலும் அரசு வாகனமும் மோதியது.

இதனால் டாட்டா ஏசி வாகனம் கீழே கவிழ்ந்து விபத்துக்கள் ஆனது இதில் மூன்று வாகன ஓட்டுனர்களுக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டது. மேலும் ஓட்டுனர்களை உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் திமுக பவள விழா நடைபெற உள்ளதால் இவ்வழியாக முதலமைச்சர் வரும் வழி என்பதால் உடனடியாக பொன்னேரி கரை போலீசார் விரைந்து வந்து வாகனங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

Tags

Next Story